“எந்த கழிசடை பெத்தானோ இப்படி ரவுடிப்பயபிள்ளையா திரியிதே” என பிறர் ‘புகழ்வது’ பெருமை இல்லை.” இந்த பிள்ளையை பெத்ததுக்கு அப்பன் ஆத்தா என்ன தவம் செய்தார்களோ என உலகம் பேசணும். அதான்யா பெருமை” என்றார் வள்ளுவர்.
மாதவன்,சரிதா தம்பதியருக்கு அந்த பெருமை சேர்ந்திருக்கிறது.
தாய்லாந்தில் நடந்த இளம் சிறார்களுக்கான 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கான முதல் வெங்கலப் பதக்கத்தை 12 வயது வேதாந்த் பெற்றுத் தந்திருக்கிறார்.
வாழ்த்துகள் வேதாந்த்!