அது என்ன அலிபாபாவின் மர்மக்குகை ரகசியமா?ஷ்ரேயா சொன்னால்தான் தெரியும்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கொச்செவ்( இந்தியாவில் இல்லாத காரச்சேவா?) என்கிற போட்டோகிராபரை ஆழமாக நேசித்திருக்கிறார்,அவரைத்தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் சொல்லி இருக்கிறார். லிவ் இன் ரிலேஷனில் வாழ்ந்திருக்கிறார்கள்.
கல்யாணம் நடந்ததா இல்லையா,?
யாருக்கும் தெரியாது.அப்ப அவர்களுக்கு இடையில் உள்ள உறவு? அதுக்கு என்ன பெயர் அதையும் அவர்கள் சொல்லவில்லை.
இந்த நிலையில் ஒரு ஸ்பெஷல் போட்டோ கிராபர் கிளிக்கிய ஸ்பெஷல் போட்டோ என்று மாலையும் கழுத்துமாக ஒரு போட்டோவைப் போட்டிருக்கிறார். மற்றொரு போட்டோவும் அவர் எடுத்ததுதானாம். செத்தான்யா பிரம்மச்சாரி!
இதுதான் திருட்டுக்கல்யாணப் போட்டோவா?