“காடிட்ட வெண்பூக்கள்
,கடைவாயில் நின்றாடக்
கண்ஜாடை நடனமிடுவாள்
,கட்டான திருமேனிப்
பட்டாளம் கொண்டென்னைக்
கைதூக்கி சிறையிலிடுவாள்”—கவியரசர் கண்ணதாசன்.
தெருக்கோடி ஜிலேபிக்கே இவ்வளவு பெருசா வாயைத் திறந்தால் இருட்டுக்கடை அல்வாவுக்கு என்னவாகும் காஜலின் வாய்!