எல்லோராலும் விரும்பப்படும் டைரக்டர்களில் கவுதம்மேனனும் ஒருவர்.சுழியுள்ளவர்தான்.நேரம் சரியில்லை என்றால் அவர்தான் என்ன செய்வார்.
தளபதி விஜய்க்கு சொன்ன கதை கைவிடப்பட்டதாக ஒரு சேதி.
அது ஏன் கைவிடப்பட்டது?
“தளபதி விஜய் என்றுமே முழுக்கதையும் கேட்பவர்,அவரிடம் போய் முக்கால் கதையை சொன்னால்?
அதான் “முழுக்கதையையும் தயார் பண்ணிக்கொண்டு வாங்க” என்று சொல்லி இருக்கிறார்.
இவர் என்னைக்கு முழுக்கதையோடு போக, அதை விஜய் கேட்டு ஓகே சொல்ல?
சமீபத்தில் வாய்ப்பு இல்லன்னுதான் சொல்றாங்க!