Monday, April 20, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home series

12. துப்புச்சொல்றவனை கண்டம் துண்டமாக கொல்லு!

admin by admin
July 10, 2018
in series
432 5
0
605
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சுந்தர், சுவாமிநாதன்,ஆண்டியப்பன்,மாரியப்பன்,குருநாதன்,ஆத்தூர் கொளந்தை ,பெருமாள், கோபாலன் இத்தனை பெரும் சேத்துக்குளி கோவிந்தனுடன் சண்டை போடாத குறை! கத்திக் கொண்டிருந்தார்கள்.

You might also like

ராம்சரண்- – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம் !

வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் !

நீங்காத நினைவுகள் 25. ‘ பாலிவுட் நடிகர் கேட்டுத் தெரிந்த கெட்ட வார்த்தைகள்’! !’

அத்தனை பேரையும் சமாதானப் படுத்துவதற்குள் சேத்துக்குளிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

“அவனுங்களை விடக்கூடாது. இப்பவே தீர்த்துப்புடனும். எச்சக் காசுக்கு துப்பு சொல்றானுங்க.   நிறைய காசு கிடைச்சா பொண்டாட்டியையும் விட்டுட்டுப்போயிடுவானுங்க!”என்று கொதிக்கிறான் ஆத்தூர் கொளந்தை.

“நா மட்டும் அவனுங்கள சும்மா விட்ரனும்னா சொல்றேன்? அண்ணன் வரட்டும் ஒரு வார்த்த சொல்லிட்டு பொங்க வச்சிருவோம்”என்று ஆத்திரத்தை அடக்கப் பார்க்கிறான்  சேத்துக்குளி .

பொங்கல் விழாவுக்கு இன்னும் 15 நாள்தான் இருந்தது .கோட்டையூர்  அய்யணன், குணசேகரன், முத்துக்குமரன், தனபாலன் ,அய்யன்தொரை என்கிற ஐந்து பேரும் போலீசுக்கு தகவல் சொல்கிற இன்பார்மர்கள். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை பொங்கல் நாளன்று வீரப்பன் கடத்த இருப்பதாக  இவர்கள் போலீசுக்கு சொல்லி விட்டதால் முக்கியமான வழிகளை மறித்து ரிசர்வ் போலீஸ் முகாம்கள் அமைத்து விட்டது.

இதனால்தான் வீரப்பன் கோஷ்டிக்கு அப்படி ஒரு கொலை வெறி!ஒரு கோடி ரூபாய் வியாபாரம்.முன்பணமும் வாங்கியாகி விட்டது.குறித்த காலத்தில் சரக்குகளை கொடுக்காவிட்டால் நாணயம் இருக்காதே!

வீரப்பன் வந்ததும் ஆளுக்காள் ஆவேசத்தைக்கொட்டித் தீர்த்தனர்.”எதிரிகளை விட துப்புச்சொல்றவனுங்கதான் மோசமான பயலுங்க” என்பது வீரப்பன் மனதில் பதிந்து கிடக்கும் பால பாடம்.

மற்றவர்கள் ஆவேசப்பட்டதைப்போல அவன் ஆத்திரப் படவில்லை!  அமைதியுடன் விசாரணை செய்து விவரங்களை தெரிந்து கொண்டான்.

இன்பார்மர்கள் ஐந்து பெரும் ‘தேங்காய்க் கொம்பு பள்ளத்தில்’ கூடியிருப்பதாக தகவல்.

வீரப்பன்  வியூகம் அமைத்தான்.

வீரப்பன் தலைமையில் ஒரு குரூப் .

இன்னொரு பிரிவுக்கு சேத்துக்குளி!

     காவேரியில்   நெஞ்சளவு தண்ணீர்.பள்ளமான பகுதி என்பதால் ஆற்றில் இழுவை இருக்கும்.

அடர்ந்த புதர் ஓரமாக அய்யன்தொரை காலைக்கடனுக்காக உட்கார்ந்திந்தான்.வாயில் சுருட்டு!குணசேகரன்,முத்துக்குமரன், இருவரும் கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தார்கள்.கோட்டையூர் அய்யணனும்,தனபாலனும் கருங்குரங்கை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தார்கள். போலீஸ் இன்பார்மர்கள் ஐந்து பேருக்கும் அன்றைய காலை உணவு கருங்குரங்கு!

குணசேகரன்,முத்துக்குமரன் இருவரும் துவட்டியபடி கரை ஏற …….

அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடிக்கும் சப்தமுடன் “ஐயோ” என்ற அலறலும் சேர்ந்து எதிரொலித்தது.

பயந்து எழுந்த அய்யன்தொரை காலை தூக்கி வைத்து ஓடுவதற்குள் தலை சிதறி விழுகிறான்.சேத்துக்குளி குறி வைத்து அடிப்பதில் கில்லாடி!

கோட்டையூர்  அய்யணன்,தனபாலன் இருவரும் இருவேறு திசைகளில் ஓடினாலும் குண்டுக்கு தப்பவில்லை.

ஐந்து பேரையும் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசி விட்டு  கிளம்பி விட்டனர்

மற்றவை  நாளை.!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

admin

admin

Related Posts

ராம்சரண்- – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம் !
News

ராம்சரண்- – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம் !

by admin
March 25, 2024
வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் !
series

வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் !

by admin
March 3, 2024
நீங்காத நினைவுகள் 25. ‘ பாலிவுட் நடிகர் கேட்டுத் தெரிந்த கெட்ட வார்த்தைகள்’!  !’
series

நீங்காத நினைவுகள் 25. ‘ பாலிவுட் நடிகர் கேட்டுத் தெரிந்த கெட்ட வார்த்தைகள்’! !’

by admin
April 25, 2020
நீங்காத நினைவுகள்.24. செம்மீன் ஷீலாவின் மறக்க முடியாத நினைவுகள்.!
series

நீங்காத நினைவுகள்.24. செம்மீன் ஷீலாவின் மறக்க முடியாத நினைவுகள்.!

by admin
October 18, 2019
“பொறுக்கியோடு வாழ்றது பண்பாடு இல்லை” -நடிகை லட்சுமி சவுக்கடி! 23.நீங்காத நினைவுகள்.
series

“பொறுக்கியோடு வாழ்றது பண்பாடு இல்லை” -நடிகை லட்சுமி சவுக்கடி! 23.நீங்காத நினைவுகள்.

by admin
May 28, 2019

Recent News

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’  வெளியானது!!

‘சிங்கா’ படத்தின் ‘டீசர்’ வெளியானது!!

April 19, 2026
திருமணம் ஒரு  முற்றுகை இடப்பட்ட  கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

திருமணம் ஒரு முற்றுகை இடப்பட்ட கோட்டை ! கவிப்பேரரசு வைரமுத்து பரபரப்பு பேச்சு!!

April 18, 2026
விஜய் தேவரகொண்டா –  இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட  போஸ்டர் !

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய பட போஸ்டர் !

April 18, 2026
விக்ரமின்  பிறந்தநாளில்  “சீயான் 63”  புதிய பட அறிவிப்பு!

விக்ரமின் பிறந்தநாளில் “சீயான் 63” புதிய பட அறிவிப்பு!

April 18, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?