இந்தபுகைப்படங்கள் பாண்டிச்சேரியில் ‘ நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பின் இறுதிநாளன்று எடுக்கப்பட்டவை என்கிறார்கள்.. இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகியோரோடு சேர்ந்து நயன்தாரா மேலும் சில படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். இவற்றில் பொலிவிழந்த முகத்துடனும், உடல் மெலிந்த தோற்றத்துடனும் காட்சி தருகிறார் நயன்தாரா. அவர் முன்பு படங்களில் மிகவும் பளிச்சென்று தோன்றிய படத்தையும், இந்த லேட்டஸ்ட் படத்தையும் இணைத்து, ‘ப்ப்பா… யார்ரா இந்தப் பொண்ணு… நயன்தாராவா ?!’ என்று சில சமூக வலைத் தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர். இரவு, பகல் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் இப்படி உடல் மெலிந்து வசீகரத்தை இழந்துவிட்டாராம் நயன். எனவே விரைவில் கேரளாவுக்குப் போய் மூலிகை மசாஜ் செய்து புதுப்பொலிவுடன் பொலிவோடு திரும்பப் போகிறாராம்நயன்தாரா!.இப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் நயனின் உண்மையான தோற்றத்தைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம்.