“ஓ போடு! ஓ போடு “என்று பாடலுக்கு ஆட்டம் போட்டவர் ராணி என்கிற நடிகை. அவ்வளவாக திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தற்போதுதான் நந்தினி சீரியலில் காணப்படுகிறார். அந்த சீரியலில் நடித்துவரும் நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் சீண்டல் புகார் கொடுத்து பரபரப்பு பற்ற வைத்தார். சின்மயிக்கு பக்க பலமாக நிற்பார் என எதிர்பார்த்தால் ஒரே நாளில் வாபசாகி விட்டார்.
பொய்யான புகாரைக் கொடுத்து விட்டு எதிரணி ஸ்டிராங் ஆகி விட்டால் வாபஸ் வாங்கி விடுவதா?