பரினீதி சோப்ரா. தேசிய விருது பெற்ற பிரபலமான பாலிவுட் கிளி..
வரதட்சணை வாங்கும் ஆண்களை கிழித்து தொங்கவிட்டு அடித்திருக்கிறார்.
“வரதட்சணை வாங்குறது குற்றம்னு சொல்றோம்.சட்டமும் அதத்தான் சொல்லுது!ஆனா அதப்படி நடக்கிறமா? இதில என்ன கொடுமைன்னா அதுக்குப் பேரு ‘கிப்ட்’னு சொல்றோம். வெக்கமாயில்லியா?
பெண்களுக்கு விலையா வைக்கிறீங்க. நாகரீகமா வாழ்றோம்னு சொல்றோம்.ஆனா பெண்களின் குடும்பத்தை நாம்ப ஆடம்பரமாக வாழ்றதுக்கு பணம் கேட்டு நசுக்குறோம். இதுவா ஆம்பளத்தனம்?”
வெக்கமாக இல்லியா ?