மோடி மறுபடியும் பிரதமர் ஆன பிறகு வரலாற்று அதிசயம் மட்டுமல்ல இதிகாச அதிசயமும் நடந்து கொண்டிருக்கிறது.!
ஜெய் ஸ்ரீ ராம்!
இராமாயண நாயகன் அந்த ஸ்ரீ ராமனின் வழித் தோன்றல் ஜெய்ப்பூர் ராஜவம்சத்தில் இருக்கிறாராம்.
ராமனின் மகன் குகன் வழி வந்தவர்தான் நான் என்கிறார் தியா குமாரி. பா.ஜ.க.வின் எம்.பி.
“உச்ச நீதிமன்றம் ராமனின் வாரிசுகள் இருக்கிறார்களா என கேட்டால் அப்போது சொல்வேன்” என்கிறார் தியா குமாரி.
ராமனின் வாரிசுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி தரப்படுமா இல்லியா?