லட்சுமண புரி, லக் நவ் என்பார்கள் ஆங்கிலத்தில்.
இந்து என தங்களை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறவர்கள் வாழ்கிற பெருநிலம். வாழட்டும் மகிழ்ச்சியே!
ஆனால் அங்கு என்ன நடக்கிறது?
எங்கோ ஒரு மூலையில் நடப்பதாக சொல்லி நழுவிக்கொள்ள முடியாது. அமபலத்துக்கு வந்திருப்பது ஒன்றுதான்!
அப்பனே மகளை பதினைந்து ஆண்டுகளாக கற்பழித்துக் கொண்டிருந்திருக்கிறான். இதற்கு அம்மாளும் உடந்தை!
இவர்களை தினமும் நரகலை தின்னச்சொல்லி தண்டனை கொடுத்தால் என்ன?
அப்பனுக்கு 44 வயது.
மகளுக்கு 21 வயது.
வாழத் தகுதியற்ற அப்பனுக்கு பெண்டாட்டி ஒரு சாக்கடை.
புருஷன் மகளை விரும்புகிறான் என்றதும் மகளை பாதுகாப்பு கவசங்களுடன் படுக்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறாள். அவளென்ன தனது அந்தரங்க உறுப்பில் கொள்ளிக் கட்டையையா செருகிக் கொண்டிருந்தாள்?
மகளை பதினைந்து வருஷமாக கற்பழித்தவனுக்கு இளைய மகளுக்கு பருவம் வந்து விட்டது தெரிந்ததும் சின்ன மகளிடம் முயற்சித்திருக்கிறான்.
வெளியில் செல்ல வாய்ப்பு கிடைத்த மூத்த மகள் உடனே போலீசிடம் புகார் செய்ய அப்பா தப்பி தலைமறைவாகி விட்டான்.
அம்மா என்கிற சாக்கடை மாட்டிக் கொண்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்தாலும் அந்த சமூகம் நீதி வழங்குமா? இந்து என சொல்பவர்கள் வாழ்வு கொடுப்பார்களா? கங்கையில் நீராட்டி பாவத்தைக் கழிப்பார்கள் அவ்வளவுதானே!