ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு – திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில், நடந்த விழாவில்,
2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில்’கம்பராமாயணம்’ – உரைநிகழ்த்தியதை யாரும் எளிதில் செய்ய முடியாதுஎன்பதைப்போலவே – ராமாயணத்தைவிட கதை
அமைப்பில் 4 மடங்குபெரியதான – உலக இலக்கியங்களில் பெரியதுஎன்று சொல்லப்படும் -மகாபாரததின் மொத்தக்கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக – ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு – திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில்உணர்ச்சிகரமாக பேசிமுடித்திருப்பதும் எனக்கேவிடுத்த சவாலாகத்தான்
தோன்றுகிறது என்கிறார் நடிகர் சிவகுமார்