அயூப் பாய் மன்சூரி .வாட்ட சாட்டமாக இருக்கிற ஆள்.
முதல் மனைவியுடன் பிரச்னை. இரண்டாவது கல்யாணம். வண்டி ரொம்பவும் ஸ்மூத்தாகத்தான் ஓடியது.
என்னமோ தெரியல .பாய்க்கு சனி திசை போலும்! இரண்டாவது மனைவியுடனும் பிரச்சனை.! ஆனாலும் ஏக்கம் .
பாய் நெருங்கினார் நேசத்தைக் காட்டினார் நெகிழ்ந்து போனாள் மனைவி. அவளுக்கு இருக்காத ஆசை!
“என்னங்க ?” என்றாள்.
“கிஸ் பண்ணேன்!”?
கட்டி அனைத்து உதட்டை கவ்வி நாவினால் துழாவியபோது பாவிப்பய அயூப் பாய் அவளது நாக்கை பலமாக கடித்து விட்டான்.
ரத்தம் வழிய மனைவி போலீசில் புகார் செய்ய பாயை கைது செய்து விட்டார்கள் காவல் துறையினர்.