டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவரையும் இவரது புகழையும் பற்றி தெரியாத திரை உலக புள்ளிகள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பெரிய ஆள்.
இவரும் காதலித்து கல்யாணம் பண்ணியவர்தான். அந்த புண்ணியவானின் பெயர் ஸ்ரீ காந்த் .
ஆனால் மண வாழ்க்கை நீடிக்கவில்லை. டைவர்ஸ் வாங்கிவிட்டார் டிடி .
அதன் பிறகு தொகுப்பாளினியாக தொடர்கிறது தொழில் !
முன்னைப் போல பார்ட்டிகள் தொடர்வதாக சொல்லுகிறார்கள்.
டிடிக்கு தொழில் முக்கியமா மண வாழ்க்கை முக்கியமா?
டிடி என்ன சொல்கிறார்?
“நம் வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். திருமண வாழ்க்கையும் முறியலாம். ஆனால் காலையில் எழுந்ததும் மேக் அப் போட்டுக் கொண்டு வேலைக்கு கிளம்பிவிட்டால் நம்முடைய அடையாளத்தை யாரால் அழிக்க முடியும்?” என்று சொல்கிறார் .
அப்படியானால் டிடிக்கு திருமண வாழ்க்கை அவசியம் இல்லை !
இப்படித்தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.