Thursday, November 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ரஜினிக்கு 2 ஆவது சம்மன் !நேரில் ஆஜராக உத்திரவு!!

admin by admin
December 21, 2020
in News
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி மிக பெரிய கண்டன ப்பேரணி நடந்தது.

You might also like

கூல் சுரேஷின் ரசிகர்களால், படப்பிடிப்பு 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது! – நடிகர் ரஜினி கிஷன்!

அனுராக் கஷ்யப் நடிப்பில் உருவாகும் மனோதத்துவ த்ரில்லர், ‘அன்கில்_123’!

விஜயலட்சுமி நுணுக்கமாக நடித்திருக்கிறார்! – இயக்குநர் சுப்ரமணியம் சிவா!

அந்தப் பேரணியில்  துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  

தூத்துக்குடி சம்பவத்தில் படுகாயமடைந்த பொதுமக்களை  ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசியபோது,”தூத்துக்குடி  போராட்டத்தில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் இதுதான் நடந்தது ,தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்” என  கூறியிருந்தார்.

இதற்கு பல தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இந்த ஆணையம் செயல்பட்டு வந்தது .இவ்வழக்கில் 556 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டது 

ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ” உடல்நிலை நேரில் ஆஜராக முடியாத அளவில் ரஜினியின்  நிலைமை இருக்கிறது ” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் ஜனவரி 19ஆம் தேதி ரஜினிகாந்த் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  வேண்டும் என இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது  .

இதற்காவது  நேரில் ஆஜராவாரா என்பது தெரியவில்லை.

Tags: ஒரு நபர் ஆணையம்தூத்துக்குடி துப்பாக்கி சூடுபேரணிரஜினி பேட்டி
admin

admin

Related Posts

கூல் சுரேஷின் ரசிகர்களால், படப்பிடிப்பு 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது! – நடிகர் ரஜினி கிஷன்!
News

கூல் சுரேஷின் ரசிகர்களால், படப்பிடிப்பு 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது! – நடிகர் ரஜினி கிஷன்!

by admin
November 13, 2025
அனுராக் கஷ்யப் நடிப்பில் உருவாகும் மனோதத்துவ த்ரில்லர், ‘அன்கில்_123’!
News

அனுராக் கஷ்யப் நடிப்பில் உருவாகும் மனோதத்துவ த்ரில்லர், ‘அன்கில்_123’!

by admin
November 12, 2025
விஜயலட்சுமி நுணுக்கமாக நடித்திருக்கிறார்! – இயக்குநர் சுப்ரமணியம் சிவா!
News

விஜயலட்சுமி நுணுக்கமாக நடித்திருக்கிறார்! – இயக்குநர் சுப்ரமணியம் சிவா!

by admin
November 12, 2025
‘த ஃபேஸ் ஆஃப்  த  ஃபேஸ்லெஸ்’ திரைப்படம், 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றது!
News

‘த ஃபேஸ் ஆஃப்  த  ஃபேஸ்லெஸ்’ திரைப்படம், 123-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றது!

by admin
November 12, 2025
‘யெல்லோ’ ( Yellow) திரைப்படம், நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது!
News

‘யெல்லோ’ ( Yellow) திரைப்படம், நவம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது!

by admin
November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?