Tuesday, June 17, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“ஏமாற்றுப் பேர்வழி ” என்று யாரை சொல்கிறார் சித்தார்த் ?

admin by admin
October 3, 2021
in News
421 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“உருகுதே மருகுதே ,உன்னைப் பார்த்ததாலே ” என்று கடலோரமண்ணில் கட்டிப்புரண்டு காதல் பாட்டு பாடவேண்டியவர்கள், சொட்டுச்சொட்டாக கண்ணீர் சிந்தியபடி “கோவிந்தா ,கோவிந்தா “என ரோட்டில் புரண்டழுதால் ஊரு உச்சு கொட்டத்தான் செய்யும்.

You might also like

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

“சக்களத்தி சாஞ்சாடா “என்று முதல் மனைவி சங்கீதம் பாடுவாள். அது மாதிரி ஆகிவிட்டது நடிகை சமந்தாவின் சமாச்சாரமும்.!

இவரது முதல் காதலர் ஜாடை பேசி “வாழ்ந்திட்டியா நீ?” என்று எக்காளமிடுவது அந்தப்பொண்ணுக்கு  கேட்டுச்சா இல்லையான்னு தெரியல.!

ஒருகாலத்தில் ஜோடியாக வாழ்ந்தவர்கள் சித்தார்த்தும் சமந்தாவும்.! காதலர்கள் என ஊடகங்களால் அடையாளம் காட்டப்பட்டார்கள். அதை அவர்கள் மறுக்கவும் இல்லை.

மணவாழ்க்கைக்கு தோஷம் தடையாக இருக்கும் என்று நம்பிய இந்த ஜோடி ராகு கேது கோவிலான (2013 ம் ஆண்டு) காளகஸ்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியது.

ஆனால் ‘ஜபர்தஸ்த்’என்கிற தெலுங்கு படத்தில் ஜனித்த அன்பு , காளகஸ்தி கோவில்வரை சென்று பரிதாபமுடன்   பட்டுப்போனது. 

காரணம் சொல்லாமலேயே இருவரும் டாட்டா பய் பய் சொல்லிவிட்டார்கள்.

புதுடெல்லியில் பக்கத்து வீட்டுப் பெண்ணான மேகனாவை காதலித்து 2003-ல் சித்தார்த் திருமணம் செய்து கொண்டார் .2007-ல் மணவிலக்கு.!

சமந்தாவும் சளைக்கவில்லை.2017-ல் நாகசைதன்யாவுடன் காதல் திருமணம் நடந்தது. 2021 -ல் அந்த இணைப்புக்கு மங்களம் பாடியிருக்கிறார்.

தம்பதிகளாக வாழ்ந்த இந்த இரண்டு ஜோடிகளுமே சொல்லி வைத்தாற்போல நான்காண்டு அனுபவத்துடன் பிரிந்து விட்டன.

சரி,சித்தார்த் தற்போது டிவிட்டரில் கருத்து சொல்லி  இருக்கிறார்.

அவர் யாரைச்  சொல்கிறார் என்பது தெரிகிறதா,தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.!!

“நான் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட முதல் பாடம் ‘ ஏமாற்றுப்பேர்வழிகள் செழிப்பாக வாழமுடியாது.முன்னேற முடியாது.”

 

Tags: சமந்தாசித்தார்த்நாகசைதன்யா
admin

admin

Related Posts

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!
News

கமலுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

by admin
June 16, 2025
ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான  ‘குட் வொய்ஃப்’ !
News

ரேவதி இயக்கத்தில்,பிரியாமணி நடிப்பில் உருவான ‘குட் வொய்ஃப்’ !

by admin
June 16, 2025
பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!
News

பிரபாஸின் “தி ராஜா சாப்” டீசர் வெளியானது!

by admin
June 16, 2025
நான்  கஷ்டப்பட்டேன்னு   சொல்லவே  கூச்சமா இருக்கு! ‘குபேரா’  பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!
News

நான் கஷ்டப்பட்டேன்னு சொல்லவே கூச்சமா இருக்கு! ‘குபேரா’ பட விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!!

by admin
June 16, 2025
பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!
News

பாக்யராஜ் – பார்த்திபன் படங்களே இன்ஸ்பிரேஷன்! ‘ஹும்’ படத்தின் இயக்குநர் பேச்சு!

by admin
June 15, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?