நடிகை நயன்தாராவும்,இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில்,சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இதில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்றனர்.பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்ற அங்கு தங்களது தேனிலவு கொண்டாட் ட . புகைப்படங்களை தங்களது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தனர்
இந்நிலையில் தேனிலவின் கடைசி நாளில் எடுத்த புகைப்படங்கல்மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.நயன்தாரா ஷாருக்கானின் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது..