இயக்குனர் பாலா சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை இயக்கி வந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து வந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது..இதற்கு சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என பேசப்பட்டது. மேலும் பாலா வணங்கான் படத்தின் கதையை மாற்றி எழுதி வருகின்றார் எனவும் தகவல் வெளியானது இந்நிலையில்,தற்போது இயக்குனர் பாலா வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,