நடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ‘பவர் பாண்டி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரோபோ ஷங்கர், ஹீரோவாகவே நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.