இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா (வயது 16) இன்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இச்சம்பவம் பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது …
மீராவின் மறைவால் நடிகர் விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் நிலைகுலைந்து உள்ளனர்.
இந்நிலையில் அவரதுதற்கொலை குறித்து விசாரிக்க தடயவியல் அதிகாரிகள் அவரது அறையில் சோதனை மேற்கொண்டனர் அப்போது விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது..
அக்கடிதத்தில்,” Love u all miss u all என எழுதி வைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். எனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நான் மிஸ் செய்வேன்” என எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.