
நேற்று செந்தில் பிறந்த நாளை அடுத்து சூர்யா தலைமையிலான தானா சேர்ந்த கூட்டம்ப டக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு வாழைப்பழங்கள் வடிவில் ஒரு கேக்கை தயார் செய்து அவருடைய பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani