நெடுஞ்சாலை நாயகன் ஆரியின் பெண் குழந்தைக்கு
லண்டனில் எளிய முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது.

அவரின் மனைவி நதியா.குடும்பத்தார்கள் சூழ எளிமையான முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது.
ஆரி, நதியா பெயர்களில் உள்ள எழுத்துக்கள் வரும்படியாக குழந்தைக்கு

ரியா அனகாரிகா என்று பெயரை சூட்டியிருக்கிறார்கள்..
“எங்கள் வீட்டு தேவதைக்கு உங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று அன்போடு கூறுகிறார் ஆரி!