Other News

குரூப்-2 தேர்விலும் முறைகேடு? மீண்டும் பரபரப்பு!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில்,சுமார் 16½ லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து,கடந்த...

Read moreDetails

சீனாவில் கொரோனா வைரஸ்: இந்தியர்களின் நிலைமை கண்காணிப்பு !

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது....

Read moreDetails

ஜோக்பானி – பிராட்நகர் சோதனைச் சாவடி: மோடி,நேபாள பிரதமர் திறந்து வைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜோக்பானி - பிராட்நகர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை,  நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலியுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.  இருநாடுகள் இடையேயான...

Read moreDetails

பராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து தப்பிய ’76’ கொடூர குற்றவாளிகள்!

தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது.இதில்,கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர...

Read moreDetails

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு!

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக சிறந்தது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு. இப்போட்டி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும்.இந்நிலையில்,இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. உயர்நீதிமன்றம் மதுரை...

Read moreDetails

ஈரான்- அமெரிக்க விவகாரத்தில் இந்தியா உதவவேண்டும்!-ஈரான் கோரிக்கை!!

கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள்...

Read moreDetails

சொந்த வீடா ,வாடகை வீடா? கேட்கக்கூடாத கேள்விகள்.அவசியம் படியுங்கள்.!

படித்ததில் பிடித்தது ... 1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .....

Read moreDetails

ஊராட்சி தேர்தல் முடிவுகள். திமுக முன்னணி.!

 ஊராட்சி மன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.  ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் மாவட்ட பஞ்சாயத்துகளில் சரிக்கு சரியாக முன்னிலையில் இருக்கின்றன....

Read moreDetails

பீமா கோரேகானில் லட்சக்கணக்கானோா் அஞ்சலி

பீமா கோரேகான் போரின் 202-ஆவது நினைவு தினத்தையொட்டி, அப்பகுதியில் லட்சக்கணக்கானோா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா். மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்திலுள்ள பீமா கோரேகானில் 1818-ஆம் ஆண்டு, ஜனவரி...

Read moreDetails

2 நாள் பயணமாக பிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகை

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை (ஜன.2) கா்நாடகம் வருகிறாா். புதுதில்லியில் இருந்து இன்று வியாழக்கிழமை(ஜன.2) பெங்களூருக்கு தனிவிமானம் மூலம் வரும் பிரதமா்...

Read moreDetails
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?