ஒரே திரையில் இரண்டு படங்களை காட்ட முடியுமா? "முடியும்யா .."என்று காட்டிவிட்டார் ஜெகன் விஜயா.ஒரு கதையை சரி பாதியாக பிரித்து கதையோட்டத்துக்கு தடை ஏற்படாமல் இரண்டு காட்சிகளை...
Read moreகிராமத்துத் தேவதையின் பெயரைச்சொல்லி நூற்றாண்டு காலமாக பெண்ணடிமைத் தனத்தை கொண்டு செல்லும் ஒரு குக்கிராமத்துக்கதை.. தமிழ்நாடு முழுமைக்குமே பொருந்தும்.ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். அயலி ...கிராமத்துக்கு குக்கிராமம்...
Read moreசென்னையின் மய்யப் பகுதியில் இயங்கிவரும்'யுவர் பேங்க்' . பெரிய பேங்க்! இந்த பேங்கை கொள்ளையடிக்க அஜித்குமார், மஞ்சுவாரியர் அடங்கிய கும்பல் துப்பாக்கி மற்றும் பயங்கர வெடிகுண்டுகளுடன் உள்ளே...
Read moreமிகப் பெரிய கோடீஸ்வரர் சரத்குமார் ,அரண்மனை மாதிரி வீடு. அழகான மனைவி ஜெயசுதா .மூத்தவர் ஸ்ரீ காந்த்,இளையவர் ஷாம்,,கடைசி பிள்ளை விஜய். விவரமான வேலையாள் யோகிபாபு.குடும்படாக்டர் பிரபு....
Read moreகடந்த ஆண்டின் இறுதியில் வெளியான நல்ல படங்களில் 'டிரைவர் ஜமுனா'நினைவில் நிற்கிற படமாகும். ஐஸ்வர்யா ராஜேஷை முன்னிலைப்படுத்தி அமைந்துள்ள கதை. வாடகை கார் டிரைவரான அப்பா திடீரென...
Read moreபேஸ்புக்கில் பொய்யான கணக்கு வழியாக தொடரும் விவகாரம் வெளிநாடு வரை நீண்டிருக்கிறது., மையக் கருத்தான காதலை வலியுடன் சொல்லியிருக்கிறார்கள் . ஏஆர் முருகதாஸின் கதை, இயக்கியிருப்பவர் எம்.சரவணன்..இருவரும்...
Read moreஇயக்குநர் பிரபு சாலமன் படம் என்றால் கட்டாயம் மலைப்பாதை பயணம் ,தம்பி ராமையா ,பஸ் ஆகியவை இருக்கும். இது அவரது நம்பிக்கை. படமும் தப்பு பண்ணியதில்லை. செம்பியும்...
Read more"உடன்பால் "என்கிற இந்தப் படத்தைப்பார்ப்பதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்படட படம் 'தி டெத் ' "இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்"என்பதை யதார்த்தமாக தொடர்புடைய பி.ஆர்.ஓ.க்கள் உணர்த்திவிட்டார்கள். சரி...
Read moreஒரு படத்தை மூன்று பாகமாக பிரித்துக்கொண்டு அதில் நடுப்பாகத்தை முதலில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இது முதல் முயற்சியாம். இது எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. பிராஜெக்ட்...
Read moreபி அண்ட் சி ஏரியாவில் கல்லா கட்டினால் போதுமென நினைத்து வசனமும் காட்சியும் ஆரத் தழுவி கலவி செய்திருக்கின்றன. தணிக்கைக்குழுவினர் 'என்ஜாய் 'பண்ணியிருக்கிறார்கள்.படத்தின் பெயரும் அதுவே.!...
Read more© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani