வெங்கையா நாயுடு முன்பாக உண்மையை சொன்ன சூப்பர் ஸ்டார்
என்னதான் மறைத்தாலும் ஒருநாள் அது விதை முளைப்பதைப் போல் வெளிவந்தேயாக வேண்டும் ,அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்பார்கள்.அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேட்டரில் நடந்திருக்கிறது. தனியார் ...
என்னதான் மறைத்தாலும் ஒருநாள் அது விதை முளைப்பதைப் போல் வெளிவந்தேயாக வேண்டும் ,அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்பார்கள்.அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேட்டரில் நடந்திருக்கிறது. தனியார் ...
தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவுக்கு ஆதரவு நிலை எடுத்திருப்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தாறுமாறான அரசியல் நிலையைப் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி கவலை கொள்ளவில்லை. மக்கள் நீதி ...
"என்னுடன் நடிப்பதற்கு நடிகர்களில் சிலர் பயப்படுகிறார்கள்.அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பாவம் அவர்கள் மோடிக்குப் பயப்படுகிறார்கள்"என்கிறார் வெர்சடைல் ஆக்டர் பிரகாஷ் ராஜ். இவர் தேசிய விருது பெற்றவர்.தன்னுடைய நடிப்பாற்றலினால் ...
வரலாறு சார்ந்த கதையோ,நாடகமோ ,திரைப்படமோ பிரபலமாகிறபோது கூடவே சர்ச்சையிலும் சிக்கிவிடுகிற பேராபத்து நிகழ்கிறது . அது பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கும் நிகழ்ந்திருக்கிறது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் 60 ...
இசைஞானி இளையராஜாவுக்கு எப்படி வந்தது பாராளுமன்ற ராஜ்ய சபையின் சீட்டு? அண்மையில் மோடி ஆதரவு புத்தகத்துக்கு மதிப்புரை வழங்கியதாலா ? இல்லை ,இல்லவே இல்லை.! பின் என்னதான் ...
என்னன்னு சொல்றது? திமிரா,இல்ல கோவமா ,அல்லது பழி வாங்கலா ? சில நாட்களுக்கு முன்னாடி நடிகர் சித்தார்த் செத்துட்டதா அவரு படத்தப் போட்டு ஆர்.ஐ.பி.ன்னு அஞ்சலி செலுத்தியிருந்தாங்க ...
சர்ச்சைகள் ,விவாதங்களுக்கு மத்தியில் புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாக கூறியுள்ள ரஜினிகாந்த் பெங்களூரு சென்றிருக்கிறார். மூத்த அண்ணன் விரைவில் 70 ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருக்கிறார். அதற்கு முன்னதாக ...
நாடெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக உத்திர பிரதேசத்தில் தலித் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு படுகொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. இதை கண்டித்து ...
பொதுவாக திராவிட இயக்கங்களில் உட்கட்சி சண்டை என்பது பொதுக்குழுவில்தான் வெளிப்படும். இதுதான் வழக்கம். ஆனால் இது கொரானா காலம் என்பதால் செயற்குழுவில் வெடித்திருக்கிறது போலும்.! பொதுக்குழு என்றால் ...
மெது மெதுவாக சுஷாந்த் மர்ம மரணம் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. சி.பி.ஐ .விசாரணை என்பதால் அது எத்தனை நாளைக்கு இழுக்கும் என்பது தெரியாது. தூத்துக்குடி வியாபாரிகளை போலீஸ் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani