தற்போது நாட்டில் பரபரப்பு செய்தியாக பற்றிக்கொண்டு எரிவது நீட் தேர்வு தான்.! எந்த மாநிலத்தில் எத்தனை மாணவி ,மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ என்கிற பதைபதைப்புடன் தொலை ...
எடப்பாடி பழனிசாமி ,ஓபிஎஸ் இருவரது தலைமையின் கீழ் நடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பிச்சைக்கார நாடாக மாறி விட்டது என்பதுதான் சரித்திர சாதனை.! புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக ...
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக ,அதிமுக அரசுகளை கண்டித்து இருக்கிறார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது ; கொரோனா பெருந்தொற்று ...
. இன்று நடந்த இணையவழி கலந்துரையாடலில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார் . அப்போது பேசியதாவது, "கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் ...
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று இரு கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். சிந்தனைக்குரியவைதான் இரண்டுமே.! ஒன்று எதிர்காலத்தைப்பற்றிய கவலை. மற்றொன்று தமிழர் இனம் சார்ந்த கவலை.வல்லாதிக்கம் ...
© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani