குடிக்கிறதுக்கு தண்ணீர் கேட்டா படிக்கிறதுக்கு காமசூத்ராவை கொடுக்கிற கதையாகி போச்சு தமிழ்நாட்டில்! மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெகுண்டெழுந்திருக்கிறார் !
“கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணை வேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்.தமிழக மக்களின் மனநிலையை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லை,அல்லது உணரத் தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். எதை எதிர்பார்த்து இந்த சீண்டல்?”
கேட்கிறார் கமல்.