சுட்டாலும் சங்கு வெண்மை தரும்னு சொல்வாங்க. ஆனால் சிலர் சுட்டாலும் பொய்யே சொல்வாங்க, ! இத்தகைய ஆஷாடபூதிகளும் வாழ்கிற புண்ணிய பூமி இது.! சிலர் விதி விலக்கு!
“சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை பற்றி என்ன நினைக்கிறீங்க?”
விஜய சேதுபதியிடம் கேட்டால் என்ன சொல்வார் ,அல்லது என்ன சொல்லவேண்டும் என்று நினைப்பீங்க? இவரும் முன்னணி நடிகர் .ஒன்று முகம் சுழிக்க வேண்டும். அல்லது நோ கமெண்ட்ஸ் என நழுவ வேண்டும்.
ஆனால் அவர் சொன்னது என்ன?
“ஏங்க…. அவர் மார்க்கெட் எங்கேயோ இருக்கு.!அவரோடு என்னை கம்பேர் பண்ணலாமா? அவர் மார்க்கெட் உயரத்தில் இருக்குங்க!”