ஸ்ரீ பெரும்புதூர் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் 6 பேர் விஷ வாயு தாக்கி சாவு.
இது இன்றைய பரபரப்பு சேதி.
இனி மக்கள் செல்வன் விஜய சேதுபதியின் தேர்தல் நேரத்து வேண்டுகோளை படியுங்கள்.
“அரசியல் சாக்கடை என ஒதுங்கி விடாதீர்கள்.
நம் வீட்டு சாக்கடை அடைத்துக் கொண்டால் நாமே சுத்தம் செய்வதில்லையா? அதனால் தேர்தலை புறக்கணித்து விடாதீர்கள்.
சேவை செய்பவர்கள் யார், பதவிக்கு அலைபவர்கள் யார் என்பதை அறிந்து நல்லவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்!”
மக்கள் செல்வன் சொல்வதை மக்கள் கேட்பார்களா?