தீபிகா படுகோனே…கல்யாணமான பொண்ணு.
ரன்வீர்சிங் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இருவரும் உல்லாசப் பறவைகளாக நாடுகள் சுற்றி வந்தவர்கள்தான்.
கட்டுப்பெட்டியாக வாழவேண்டிய அவசியம் இல்லாத நாகரீக உலகத்தின் பிரஜைகள்.
தீபிகாவைப் பார்த்தால் கல்யாணமானவர் மாதிரியாகவா தெரிகிறது.
சலவை செய்த மேனியில் நீல வண்ண மேலாடைக்கு அழகு சேர்ப்பது கழுத்து நகையா?
“நெத்தியிலே முத்தமிட்டு மார்புக்கு மத்தியிலே செத்து விடத் தோணுதடி “என பாடத் தோணலியா?
ரன்வீர் சிங் வாழ்த்துகள்!