தீபிகாபடுகோனேயைத் தெரியாத ஆளே கிடையாது. அன்றாடம் டி.வி. பொட்டியில வர்ற பெரிய நடிகை. சினிமாவிலும் கோடிகளில் சம்பளம். வாகான ஆள் ரன்பீர் கபூருடன் காதல்.
கேன்ஸ் பட விழா என்றால் கவர்ச்சிக் கொடி ஏற்றுவதில் இவரும் ஒருவர். கிளிவேஜ் தெரியாமல் இவரது படங்களைப் பார்ப்பதே அரிது.
இப்படிப்பட்டவர் லவ் ரஞ்சன் என்பவர் வீட்டிலிருந்து வெளியில் வந்ததைப் பார்த்த பத்திரிகையாளரிடம் “இனிமேல் செக்ஸ் புகாருக்கு ஆளானவர்கள் படத்தில் நடிக்க மாட்டேன்” என சொல்லிவிட்டு காரில் ஏறிவிட்டார்.
என்ன வேடிக்கை என்றால் அந்த லவ் ரஞ்சன் என்பவர் மீது செக்ஸ் புகார் இருக்கிறது .இந்த லட்சணத்தில் இவரது அடுத்த படத்தில் நடிப்பது பற்றி பேச வந்தவர் இப்படி சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?
எப்படியெல்லாமோ சிந்தனை ஓடுதே அத்தி வரதா!