தெலுங்கு தேசத்தில் ஒரு நிகழ்ச்சி.
நடிகை லட்சுமி மஞ்சு விழாவின் நாயகன் நடிகர் வருண் தேஜிடம் சில கேள்விகளை கேட்டார்.
“நீங்கள் இவர்களில் யாரை கல்யாணம் செய்ய விரும்புகிறீர்கள், யாருடன் டேட்டிங் செல்ல ஆசை? யாரை கொலை செய்ய விரும்புவீர்கள்? சாய் பல்லவி, பூஜாஹெக்டே, ராஷி கன்னா !”என ஒரு பட்டியலையும் சொன்னார்.
உடனே வருண் ” கல்யாணம் செய்து கொள்ள விரும்புவது சாய் பல்லவியை ” என படக்கென பதில் சொல்லிவிட்டார்.
அடுத்து டேட்டிங் என்றால் பூஜா ஹெக்டே என்றும் கொலை செய்ய விரும்புவது ராஷி கன்னாவைத்தான் என காமடியாக சொன்னார்.