Wednesday, July 9, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

குட்டி யானைக்காக அலைந்த இயக்குநர் பிரபு சாலமன் !

admin by admin
October 5, 2020
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர்  பிரபு சாலமன்.தற்போது காடன், கும்கி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

You might also like

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ஜூலை 31 அன்று வெளியாகிறது!

சினிமாவை புதியவர்கள் வந்து மாற்றவேண்டும்! .-நடிகர்  சிவராஜ்குமார்

‘பன் பட்டர் ஜாம்’ விழாவில் விஜய் குறித்து நெகிழ்ந்த ராஜூ ஜெயமோகன்!

காடன் படம்,தமிழ், தெலுங்கு இந்தி என  மூன்று மொழிகளில் வெளியாகிறது தமிழில் ராணா, விஷ்ணு விஷால்ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு  தாய்லாந்து காடுகளில் 18 யானைகளுடன் சுமார் 25 நாட்களும், அதோடு மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது.

கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியீடு  தள்ளிப்போய்விட்டது .இதனால் , பல படங்கள் இப்போது ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. காடன் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது.,

இது உண்மையா? 

 இயக்குனர் பிரபு சாலமன்என்ன சொல்கிறார்?

‘காடன்  பல யானைகளுடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அந்த அனுபவம் கிடைக்கும். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இதில் பணியாற்றி இருக்கிறார். அவர் உழைப்பையும் திறமையையும் தியேட்டரில், படத்தை வெளியிட்டால் மட்டுமே அனுபவிக்க முடியும். அதனால், ஓடிடியில் காடன் ரிலீஸ் ஆகாது. தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்.

படம் ரெடியாகிவிட்டது. அதே போல் கும்கி 2 படமும் ரெடியாகிவிட்டது’.இந்தப் படத்தில் மதியழகன் நாயகனாக அறிமுகமாகிறார். ஒரு குட்டி யானைக்கும், சிறுவனுக்கும் உருவாகும் நட்பு, அவர்கள் பெரியவர்களாகும் வரை தொடர்கிறது. அதுதான் கதை.

குட்டி யானைக்காக இலங்கை, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான நாடுகளில் அலைந்து திரிந்தோம். குட்டி யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கவில்லை. பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் அமைந்து இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டோம். யதார்த்தமான படமாக இது இருக்கும்.இப்படமும் ஓடிடியில் வெளியாகாது” என்கிறார்.

Tags: காட்டன்கும்கி 2பிரபு சாலமன்
admin

admin

Related Posts

விஜய் தேவரகொண்டாவின்  ‘கிங்டம்’  ஜூலை 31 அன்று வெளியாகிறது!
News

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ஜூலை 31 அன்று வெளியாகிறது!

by admin
July 9, 2025
சினிமாவை புதியவர்கள் வந்து மாற்றவேண்டும்! .-நடிகர்  சிவராஜ்குமார்
News

சினிமாவை புதியவர்கள் வந்து மாற்றவேண்டும்! .-நடிகர்  சிவராஜ்குமார்

by admin
July 9, 2025
‘பன் பட்டர் ஜாம்’ விழாவில்  விஜய் குறித்து நெகிழ்ந்த ராஜூ ஜெயமோகன்!
News

‘பன் பட்டர் ஜாம்’ விழாவில் விஜய் குறித்து நெகிழ்ந்த ராஜூ ஜெயமோகன்!

by admin
July 9, 2025
நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் ‘திடீர்’ சோதனை  !
News

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் ‘திடீர்’ சோதனை !

by admin
July 9, 2025
புதிய கிளைமாக்ஸுடன்  தனுஷின் “அம்பிகாபதி” ! ஆகஸ்ட் 1ல் வெளியாகிறது!!
News

புதிய கிளைமாக்ஸுடன் தனுஷின் “அம்பிகாபதி” ! ஆகஸ்ட் 1ல் வெளியாகிறது!!

by admin
July 9, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?