‘கத்தி’ திரைப்படம் நூறாவது நாளை எட்டி விட்டதில் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சியாம். இதை தொடர்ந்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த செய்தியும் வெளியானது. படத்தை . இந்நிலையில் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘கத்தி’ படத்திற்கு நீங்கள் கொடுத்த வெற்றிக்கு ‘நன்றி’ என்ற வார்த்தை மிகவும் சிறியது. நான் இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்களில் மிகவும் மதிப்புடையதாக நான் கருதுவது என்னுடைய ரசிகர்கள் மட்டுமே’ என்று தெரிவித்துள்ளார்.