மாநிலத்துக்கு மாநிலம் சட்டம் மாறுபடுமா என்ன?
எல்லாமே மோடியின் ‘பாரதத்தில்’ உய்யலாலாதான்!
“வாகனம் ஓட்டும்போது செல் பேசினால் அது குற்றமில்லை என்பதாக கேரளா போலீஸ் ஆக்ட் 118 இ சொல்கிறது. ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் மட்டுமே அது குற்றம் “என்பதாக கேரளா உயர்நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறதாம்.சட்டமேதைகள் என்ன சொல்கிறார்கள்?
இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாதா?