நாடே பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று சத்தம் போட்டு ரகளை பண்ணுகிறபோது மோகன்லால் போய் ஜாயின் பண்ணி திருவனந்தபுரம் எம்.பி.தொகுதியில் நிக்கப் போகிறாராமே உண்மையா என்று ஊர் கூடி கேட்கிறது?
உண்மையா மோகன்லால் ஜி?
“என்ன கொடுமைங்க இது? என்னோட அறக்கட்டளை என்னெல்லாம் நன்மை செய்திருக்கு,நாங்க எப்படி செயல்படுறோம் என்பதை பிரதமர் கிட்ட சொன்னேன். மத்தபடி அரசியல் எதுவும் கிடையாது. இந்த சந்திப்பு எப்பவோ நடந்தது. முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசியபோது கூட இதே மாதிரிதான் பேசினாங்க”என்கிறார் மோகன்லால்.
அப்ப இந்த படத்தை இப்ப எதுக்கு வெளியிடனும் தோழர்?