Wednesday, July 16, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

காவல்துறை நேர்மையாக செயல்படுமா பொள்ளாச்சி காமக்கொடூரன்கள் வழக்கில்?

admin by admin
March 13, 2019
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் இணையும் ஆஷா!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,நடிகை ரேவதி !

கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன்

பொள்ளாச்சி காமக்கொடூரன்கள் தொடர்பான வழக்கில் காவல்துறை நேர்மையுடன் நடந்து கொள்ளுமா என்கிற சந்தேகம் நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
சட்டப்பேரவை துணை சபாநாயகரின் மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் மட்டுமல்ல,கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்திருக்கும் இந்த காம வேட்டை பற்றி காவல்துறை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறதே ஏன் என்கிற கேள்வியும்தான்!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை இது. 
 
கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன.
இந்த மாபெரும் படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது.  
 
 இந்த செயலின் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து ,அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம்  வேண்டுகோள் வைக்கிறோம்.
 
இச்செயலில் காவல்துறை நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படும் என நம்புகிறோம்,அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.
 
அலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
நம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும்,  கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை ..!அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
Tags: naasarpollachi
admin

admin

Related Posts

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் இணையும் ஆஷா!
News

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் இணையும் ஆஷா!

by admin
July 16, 2025
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,நடிகை ரேவதி !
News

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்,நடிகை ரேவதி !

by admin
July 16, 2025
கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன்
News

கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன்

by admin
July 16, 2025
‘சென்ட்ரல் ‘எந்த ஜாதியினரையும் காயப்படுத்தும் படமில்லை – இயக்குநர் பேரரசு!
News

‘சென்ட்ரல் ‘எந்த ஜாதியினரையும் காயப்படுத்தும் படமில்லை – இயக்குநர் பேரரசு!

by admin
July 16, 2025
‘யாதும் அறியான்’ ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
News

‘யாதும் அறியான்’ ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

by admin
July 15, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?