மறந்தே போச்சுங்க. இன்னிக்கி ‘உலக இட்லி நாள்’!
குஷ்பு இட்லிக்கி பிறகு வேற எந்தப் பெயரிலும் இட்லி வரலிங்க.!
அது என்னவோ காஞ்சிபுரம் இட்லி மாதிரி இன்னும் ருசியான இட்லி கிடைக்கல. ஒரு காலத்தில் ருசிக்கு பெயர் வாங்கிய சரவணபவன்,முருகன் இட்லி கடை இன்னிக்கி ருசி குறைஞ்சு போச்சு. அதனால உலக இட்லி தினம் நினைவுக்கு வராமப் போச்சு.!
சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.
புருசன் இல்லாத நேரத்தில் காதலுடன் மேட்டர் செய்த சமந்தா செகன்ட் ரவுண்டில் அவனை யமலோகத்துக்கு அனுப்பி வைத்த அந்த சிறப்பான நடிப்பை பாராட்டி திரை உலகமே பாராட்டி வருகிறது.
இந்த நேரத்தில் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார் ஒருத்தர்.
“சமந்தா சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் ‘பெஸ்ட் பெர்பார்மன்ஸ் ‘கொடுத்து விட்டார்.இனி அவர் ஒய்வு எடுப்பது நல்லது”என சொல்லி இருக்கிறார்.
இதற்கு அவர் சொல்லியிருக்கும் பதில்.!
“இது பாராட்டா,அவமதிப்பா?எப்படி எடுத்துக்கணும்னு தெரியவில்லை.!”