இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள்.
தமிழகமே வாழ்த்துகிறது இத்தகைய இசை மேதையை பெற்றதற்காக!
உலகமே வியக்கிறது.
இரவும் பகலும் தமிழர்கள் இவரது இசை ஆளுமைக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.
இன்று நடக்கிற இசை விழாவில் எஸ்.பி.பாலு மீண்டும் பாடுகிறார்.நீண்ட இடைவேளைக்குப் பிறகு.
சண்டை முடிந்து சமாதானமாகி இளைய நிலா பொழியத் தொடங்குகிறது.
இதன் உச்சமாக இசைக்கலைஞர்கள் அமைப்புக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்யப்போவதை அறிவிக்கிறார் இளையராஜா.