வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருப்பது மாதிரி தெரிந்தாலும் அமலாபாலை பொருத்தவரை பிசி தான்!
‘ஆடை’ முடிந்துவிட்டது.
அடுத்து ‘அதோ அந்த பறவை போல’ படம் தயார்.!
நடுக்காட்டில் சிக்கிக்கொண்ட அமலாபால் எப்படி ஆபத்துகளைக் கடந்து வந்தார் என்பதுதான் கதை. இவரைக்காப்பாற்றியவர் யார் என்பதை விட படத்தை நகரங்களுக்கு கொண்டு வந்து காட்டப்போகிறவர் ரவீந்தர் சந்திரசேகர்.லிப்ரா ப்ரொடக்ஷன் என்பதுதான் முக்கியம்.