அந்த வல்லால கண்டனையே ‘கபர்தார் ‘ சொன்ன ஆளு சந்திரபாபு நாயுடு.
அவரையே கையைத் தூக்கு பையக் காட்டுன்னு ஏர்போர்ட் செக்யூரிஸ்ட் கார்டு கவாத்து வாங்கிட்டாய்ங்க.
இந்த ஜான்வி கபூர்,தீபிகா படுகோனை சும்மா விடுவாய்ங்களா..?”வாங்கம்மா உங்க ஐ.டி.கார்டை காமிச்சிட்டு உள்ளே போ”ங்கன்னு மும்பை ஏர்போர்ட்ல லெப்ட் ரைட் வாங்கிட்டாய்ங்க .
இதுக்கு என்ன அர்த்தம்?
இனிமே எதிர்க்கட்சித்தலைவர்களை இப்படித்தான் செக் பண்ணுவோம்னு அர்த்தம். ராகுல் காந்திக்கும் உண்டா?