நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’படம் வசூல் ரீதியாகவும் விமர்சன நீதியாகவும் வெற்றி பெற்ற படம்.
கோபி நைனாரின் கதை வசனம் இயக்கத்தில் அறம் 2 வெளிவரும் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்கள். இதற்கிடையில் கோபி நைனாரின் இயக்கத்தில் ஜெய்,ஐஸ்வரியா ராஜேஷ்,நடித்து வருகிற படத்தின் வேலைகளும் நடந்தன.
அறம் 2 படத்தின் கதையைக் கேட்ட நயன் வேறு பல படங்களில் நடித்துவருவதால் இந்த படத்தில் நடிக்க இயலவில்லை என்று கூறப்பட்டது.
அடுத்து சமந்தா கதையை கேட்டார் என்றார்கள். பின்னர் அவருக்கும் பல படங்கள் இருப்பதால் உடனடியாக நடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதாக சொல்கிறார்கள்.
இப்படி அறம் 2 படத்தைப் பற்றி உறுதி இல்லாத நியூஸ்களே வலம் வருகின்றன.