“பழையன கழிதலும் ,புதியன வருவதும் காலத்தின் அவசியம் . புதியவை உண்மைகளை பிட்டுப் பிட்டு வைக்கும். நான் அரசியலை சொல்லல. பிக்பாஸ் அகத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார் உலக நாயகன் கமல்ஹாசன்.
அதாவது “அதிமுக, திமுக,ஆகிய கழகங்களைப் பற்றிய உண்மைகளை புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம் பிட்டுப் பிட்டு வைக்கும்”என்பது புதைந்து இருக்கும் உண்மையாகும்.
அதாவது கருத்து கஸ்தூரி பிக் பாஸ் அரங்கத்துக்குள் வந்ததைப் பற்றி ஜாடையாக இப்படி சொன்னார்.
கருத்துக் கஸ்தூரியோ “ஒரு லூஸ்தான் இங்க இருக்கும்னு நெனச்சேன்.ஆனால் அபிராமி,சாக்ஷி,ஷெரின் ஆகிய 3 லூஸ். இதில் லூஸ் சங்கத்தலைவி ஷெரின் “என்று கமலிடம் சொன்னார்.