நாக சைதன்யாவுடன் கல்யாணம் பண்ணிக் கொண்ட சமந்தா பாதுகாப்பு முறைகளுடன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
எத்தனை நாளைக்குத்தான் நாகார்ஜுனா காத்துக் கொண்டிருப்பார் நாகார்ஜுனா.
தாத்தாவாகி பேத்தியையோ பேரனையோ கொஞ்ச வேணும் கிற ஆசை இருக்காதா?
மகனை கூப்பிட்டு கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.
96 ரீமேக் படத்தோடு நடிப்பை ஏறக் கட்ட சொல்லிவிடு உன் பெஞ்சாதியை! அடுத்தது பிள்ளை பெத்துக்கிற வேலைதான்னு.
தந்தை சொல்லே மந்திரம். மனைவி சமந்தாவிடம் சொல்லிவிட்டாராம் னாக சைதன்யா.