நேத்துத்தான் விஜய் சொன்னாப்ல. “எவனை எங்கே உக்கார வைக்கனுமோ அவனை அங்க உக்கார வைங்க”ன்னு!
இந்தா இன்னிக்கி பலிச்சிருச்சே!
முன்னாள் மத்திய பாஜக மந்திரி, இந்நாள் பாஜக தலைவர். பேரு சுவாமி சின்மயானந்தா .
பொம்பள பொறுக்கி! மெடிகல் காலேஜ் மாணவியை கூப்பிட்டிருக்கான். வந்து மசாஜ் பண்ணுன்னு!
அந்த பொண்ணு போலீசுக்குப் போய் கம்ப்ளெய்ன்ட் பண்ணிருக்கு. நல்ல போலீசு போல. கேஸ போட்டு விசாரிச்சிருக்காங்க.
இந்த கிழட்டு மூதி சொன்னுச்சாம் “வெக்கமா இருக்கு. அவமானமா இருக்கு .என் வாய்னால சொல்ல மாட்டேன் !”
கோர்ட்டுல தீர்ப்பு எப்படி வருமோ!