தமிழில் வளர்ந்து வருகிற நடிகர் சதீஷ். சிரிப்பு நடிகர். அண்மையில்தான் இவருக்கு மணவிழா ஒப்பந்தம் நடந்தது.
இவர் ஸ்ரீ லங்காவுக்கு சென்றிருந்த போது யாழ்ப்பாணமும் சென்றிருக்கிறார். “”பிரபாகரன் ஐயா வாழ்ந்த வீட்டைப் பார்த்ததும் என்னையறியாமல் அழுது விட்டேன்” என்பதாக ஊடகம் ஒன்றுக்கு சொல்லியிருந்தாராம்.
இவரை யார் யாழ் நகருக்கு அழைத்து சென்றது ,பிரபாகரன் வாழ்ந்த வீட்டை இவர் ஏன் பார்க்க வேண்டும் என்கிற கோணத்தில் யாழ் நகர் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறது ஈழம் தொடர்புடைய ஊடகம்.
என்னடா கோவிலில் சாமி கும்பிடுவது கூட குற்றம்னு சொல்லி விசாரணை நடத்துவீங்களா.யாழ் முருகன் கோவிலைப் பற்றி சொன்னோம்!