கிருஷ்ணகிரியில் ‘பிகில் ‘படம் தியேட்டரில் திரையிடுவதற்கு தாமதமாகி விட்டது.
காரணம் தொழில் நுட்ப கோளாறு.
இதை சகித்துக் கொள்ள முடியாத நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வீதிக்குச் சென்று பொதுமக்களின் சொத்துக்களை அடித்து நொறுக்கி நாசமாக்கி இருக்கிறார்கள். இதை தடுக்க யாரும் முயற்சிக்கவில்லை. வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய நிகழ்வு.
இது குறித்து கருத்து கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
Not a single woman, kid or older person to be seen- all the vandals are young men. Are these the future of TamilNadu?
விஜயின் ரசிகனோ எதிரியோ என்னவோ. எல்லோரும் இளைஞர்கள். ஒரு சினிமா காட்சிக்காக பொதுச்சொத்தை அழிக்கும் இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? அய்யோ.