என்றாலும் அவரின் தந்தை வழக்குரைஞர் சீனிவாசனின் நினைவு நாள்.
அதனால் தந்தைக்கு பூர்வீக ஊரான பரமக்குடியில் அவருக்கு சிலை திறக்க முடிவு செய்திருந்தார். இன்று பரமக்குடி வந்த அவரது குடும்பத்தினரில் ஒரு புது முகமும் இருந்தார். அவர்தான் நடிகை பூஜா குமார்.
படத்தை கவனித்துப் பார்த்தால் கமலை போலவே ஒரு சிறுவன் நிற்பதைக் காணலாம். அந்த சிறுவன் நடிக்க வந்தாலும் வரலாம்.
ஸ்ருதிஹாசன்,அக்ஸ்ரா ஹாசன், கமலின் அண்ணன் சாருஹாசன்,அண்ணன் மகள் சுகாசினி மணிரத்னம்,மற்றும் கமலின் அண்ணன் குடும்பத்தினரை படத்தில் காணலாம்.