கல்யாணம் பண்ற வயசாய்யா ஜான்விக்கு?
ஆனா யாரை கட்டிக்கப்போறேன்னு கேட்காம எந்த இடத்தில கல்யாணம் நடத்தப் போறேன்னு கேட்டாங்க பாருங்க. அங்க நிக்கிறாங்க நார்த் இந்திய பத்திரிகையாளர்கள்.
” திருப்பதியிலதான் கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படுறேன். காஞ்சீவரம் பட்டுச்சேலை. தலையில் பூ அலங்காரம் .இப்படியெல்லாம் இருக்கணும்னுதான் ஆசை.!ஆடம்பரமா கூட்டத்தைக்கூட்டி கல்யாணம் பண்றது வேஸ்ட் ” என்று சொல்லியிருக்கிறார் ஜான்வி.
பாதி தமிழ்ப்பொண்ணாச்சே ! ஆனா அம்மா ஸ்ரீதேவி மாதிரி கல்யாணம் கட்டிக்கிட்டு விவாகரத்து வாங்குன ஆளை கல்யாணம் பண்ணிக்காதே தாயி.!