
கொந்தளிக்கிற கடலில் சிக்கியவனுக்கு தெய்வமே துணை என்பது மாதிரி ,கணவனைப் பிரிந்த சமந்தாவுக்கு தெய்வமே அடைக்கலம் என்றாகிவிட்டது.
சிக்கலான பீரியடில் கைத்துணையாக இருந்தவர் ஷில்பா ரெட்டியும் இவரது குடும்பத்தினரும்தான்.!
இன்றுவரை அவரது குடும்பத்தினரின் ஆதரவு இருக்கிறது.
தற்போது அந்த இருவரின் பயணமும் ஆலயம் நோக்கி இருக்கிறது.
இமயமலையில் எத்தனை புகழ் வாய்ந்த கோயில்கள் இருக்கிறதோ ,அத்தனை கோயில்களுக்கும் இவர்கள் விசிட் அடிக்கிறார்கள்.
உத்திரகாண்டில் இருக்கிற ஜமுனோத்ரிக்கு ஹெலிகாப்டரில் இந்த ஜோடி புறப்பட்டிருக்கிறது.
ஆன்மீகமே அடைக்கலம்.!












