“எல்லோரும் விஸ்கி குடிச்சு ,சீட்டு விளையாடி தீபாவளியை கொண்டாடுங்க” என்று பிரபல நடிகை காஜல் அகர்வால் ரசிக பெருமக்களுக்கு வேண்டுகோள் விட்டிருக்கிறார்.
நாடு உருப்படுமா?
புருசனும் பொஞ்சாதியுமாக இந்த வேண்டுகோளுக்கு ‘போஸ் ‘ கொடுத்திருக்கிறார்கள்.
குடல் கருகி ,ஈரல் கெட்டு குடிகாரர்கள் செத்துக்கொண்டிருப்பது இந்த நடிகைக்கு தெரியாதா?
கார்ப்பரேட்டுக்காரர்கள் இந்த மோசமான விளம்பரத்துக்கு பின்னணியாக இருக்கிறார்கள். பீடி ,சிகரெட் விளம்பரங்களுக்கு தடை விதித்திருக்கிற ஒன்றிய அரசு சாராய விளம்பரங்களை தடுக்காதது ஏன் ,தடை செய்யாதது எதற்காக?
கார்ப்பரேட்டுகளை ஒன்றிய அரசுதான் வளர்த்து வருகிறது.அதனால் தடை செய்யவில்லை.!!
இந்த குடிகார விளம்பரம் தீபாவளியை கொண்டாட சொல்லுகிறது.
சோசியல் மீடியா விளம்பரங்கள் வழியாக காஜல் ,சமந்தா ஆகியோர் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள்.
காஜலுடன் சீட்டு ஆடுகிறவர் அவரது மணாளன்தான் !
உருப்படும்யா குடும்பம்!